×

மூதாட்டியிடம் நகை பறிப்பு

சென்னை: தரமணி 2வது தெருவை சேர்ந்த சுபத்ரா (64), நேற்று முன்தினம் மாலை, இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே ராஜிவ்காந்தி சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்ட போது, பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், சுபத்ரா கழுத்தில் கிடந்த 2 சவரன் செயினை பறித்து சென்றனர். புகாரின் பேரில், கோட்டூர்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

The post மூதாட்டியிடம் நகை பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Subatra ,Taramani 2nd Street ,Rajiv Gandhi Road ,Indira Nagar ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...